Vattur Pallipalayam Panchayat

img

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சியில் உள்ள நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.